Showing posts with label -மாணிக்கவாசகர். Show all posts
Showing posts with label -மாணிக்கவாசகர். Show all posts

Saturday, November 10, 2012

மாணிக்கவாசகர்


Why look at his ashes
or fear his serpent
or heed his elusive
Vedic talk?
all you need to know is this
he is the essence
the god of all
that lives and moves

- Manikkavachakar-மாணிக்கவாசகர்

மதுரை திருவாதவூரில்  அவதரித்த மாணிக்கவாசகர், அண்ணாமலையாரை வணங்க வருமாறு அழைத்த பாடல்களே மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை ஆகும். 20 பாடல்கள் கொண்ட இந்த பாவை பாடப்பாட தித்திக்கும். மார்கழியில் வீட்டுக்கு வீடு பாடும் இந்தப் பாடல் அண்ணாமலையாரைச் சிறப்பிக்கின்றன. குறிப்பாக "அண்ணாமலையார் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்' என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தக்கது.